உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Aug 31, 2012

July 2012 August 2012

உன் காதில் நடனம் ஆடும் கம்மல் என் காதலை கைப்பற்றியது


மறைமுகமாய் காதலித்தாயோ
என்னை மந்திரமாய் தாக்குகிறாய்
மாயம் செய்யாதே
மாலையிட தயங்காதே
முத்தம் தனை உச்சந்தலையில்யிட மறவாதே


ஒவ்வொரு நொடியும்
உனை உள் வைக்க முயன்றாலும்
மறு நொடி நழுவுகிறாய்
என்னுள் கலந்துவிடு காதலே


அன்பில் கலந்தவள் நீதானே
என் ஆருயிர் தோழி நீதானே
என் நெஞ்சம் முழுவதும் நீதானே
என்னை நினைவில் கொள்ளடி பொன்மானே


பார்க்க வந்த கண்கள் பரிதவிக்கும்
பாவை முகம் காட்டினால் என் முகம் மலரும்


Those are beautiful days in my life. Every minute in Delhi is bliss.


Just looking for one face


ஒரு முகம் தனை மட்டும் தேடுகிறேன்


தினம் தினம் கற்க வேண்டும்
அறிவுதீ சுடர் விட்டு எரிய வேண்டும்


சில தருணங்கள் வாழ்வில் பலவற்றை கற்று தரும்
இன்றும் அப்படி தான்
இதுவும் கடந்து போகும்


தும்மல் வந்தால் உன்னினைவை கொண்டேன்


(உன்) விழிகள் பொழிந்த வார்த்தைகளை
(என்னால்) வரிகளில் எழுத முடியவில்லை


விடை கொடுத்து விடைகொடுத்தாள் அவ்விடை ஏற்க மனமில்லை