உன் காதில் நடனம் ஆடும் கம்மல் என் காதலை கைப்பற்றியது
மறைமுகமாய் காதலித்தாயோ
என்னை மந்திரமாய் தாக்குகிறாய்
மாயம் செய்யாதே
மாலையிட தயங்காதே
முத்தம் தனை உச்சந்தலையில்யிட மறவாதே
ஒவ்வொரு நொடியும்
உனை உள் வைக்க முயன்றாலும்
மறு நொடி நழுவுகிறாய்
என்னுள் கலந்துவிடு காதலே
அன்பில் கலந்தவள் நீதானே
என் ஆருயிர் தோழி நீதானே
என் நெஞ்சம் முழுவதும் நீதானே
என்னை நினைவில் கொள்ளடி பொன்மானே
பார்க்க வந்த கண்கள் பரிதவிக்கும்
பாவை முகம் காட்டினால் என் முகம் மலரும்
Those are beautiful days in my life. Every minute in Delhi is bliss.
Just looking for one face
ஒரு முகம் தனை மட்டும் தேடுகிறேன்
தினம் தினம் கற்க வேண்டும்
அறிவுதீ சுடர் விட்டு எரிய வேண்டும்
சில தருணங்கள் வாழ்வில் பலவற்றை கற்று தரும்
இன்றும் அப்படி தான்
இதுவும் கடந்து போகும்
தும்மல் வந்தால் உன்னினைவை கொண்டேன்
(உன்) விழிகள் பொழிந்த வார்த்தைகளை
(என்னால்) வரிகளில் எழுத முடியவில்லை
விடை கொடுத்து விடைகொடுத்தாள் அவ்விடை ஏற்க மனமில்லை
மறைமுகமாய் காதலித்தாயோ
என்னை மந்திரமாய் தாக்குகிறாய்
மாயம் செய்யாதே
மாலையிட தயங்காதே
முத்தம் தனை உச்சந்தலையில்யிட மறவாதே
ஒவ்வொரு நொடியும்
உனை உள் வைக்க முயன்றாலும்
மறு நொடி நழுவுகிறாய்
என்னுள் கலந்துவிடு காதலே
அன்பில் கலந்தவள் நீதானே
என் ஆருயிர் தோழி நீதானே
என் நெஞ்சம் முழுவதும் நீதானே
என்னை நினைவில் கொள்ளடி பொன்மானே
பார்க்க வந்த கண்கள் பரிதவிக்கும்
பாவை முகம் காட்டினால் என் முகம் மலரும்
Those are beautiful days in my life. Every minute in Delhi is bliss.
Just looking for one face
ஒரு முகம் தனை மட்டும் தேடுகிறேன்
தினம் தினம் கற்க வேண்டும்
அறிவுதீ சுடர் விட்டு எரிய வேண்டும்
சில தருணங்கள் வாழ்வில் பலவற்றை கற்று தரும்
இன்றும் அப்படி தான்
இதுவும் கடந்து போகும்
தும்மல் வந்தால் உன்னினைவை கொண்டேன்
(உன்) விழிகள் பொழிந்த வார்த்தைகளை
(என்னால்) வரிகளில் எழுத முடியவில்லை
விடை கொடுத்து விடைகொடுத்தாள் அவ்விடை ஏற்க மனமில்லை