உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jun 1, 2013

June - Aug 2013

மங்கை அவள் கை பிடிக்க
மணவாளன் நெஞ்சம் நெகிழ
இருவர் முகத்திலும்
சற்றென்று புத்தடி புன்னகை

மழை நின்றபின் என்மேல்
பெய்யும் மரமே
பெய்வது காதலோ நினைவோ
தரையில் தேங்கியது வலியோ
அதில் நிந்துகிறேனோ
வசந்தம் வந்தால்
மலராய் சூடாயோ என்னை

இரு நீர் கண்ணாடியாய்ப் பிரிந்த நாம்
நான் நீராவியாய் ஆகும் முன்
ஷ்வேதமே நீர் வந்து சேரும்
இல்லையேல் நம் ஆவி சேருமென சொல்

மழை நீர் குளிர்கின்றதே
கடல் நீர் கரிகின்றதே
இளநீர் சுவைகின்றதே
கண்ணீர் சுடுகின்றதே
தண்ணீர் சுவைகின்றதே
இவை எல்லம் பெண்ணே உன்னாலே

மரம்போல் எழுந்தால்
வேர்போல் தாங்குவேன்
என் குல்மௌகரே

நெத்துச்சுட்டி பின் நெற்றிக்கண் மறைத்தவளே

உனக்காக காத்திருக்கும் என் தோள்களில்
உன் தலையிற்கு ஓய்வுகொடுப்பது அழகு