அடர்ந்த படர்ந்த மலைகளும் உன் பின்னால் சிறியதாய் தோன்றுமோ
ஆழ்க்கடலும் உன் அருகே குளமாய் தோன்றுமோ
நீல வானமும் உன் மேல் குடையாய் நிற்குமோ
அடை மழையும் உன் மேல் சாரலாய் சி்ந்துமோ
சூறாவளியும் உன் மூச்சுக் காற்றாய் வீசுமோ
உனக்காக சங்க இலக்கியமும் புது கவிதையாகுமோ
பூக்களும் உன்னுடன் பேசுமோ
சிட்டுக் குருவியும் உன்னுடன் பாடுமோ
என்னுடன் நீயும் கொஞ்சம் பேசுமோ
பனித்துளிப் போல் தோன்றி மறையும் என் சிறு வாழ்வில்
சில நிமிடம் உன் முகம் தனை காட்டிச் செல்வாய்
நீ எனை பார்த்துப் பூ போல் புன்னகை செய்தாலும்
என் நெஞ்சில் புயல் போல் கூதூகளம் கண்மணியே
ஆழ்க்கடலும் உன் அருகே குளமாய் தோன்றுமோ
நீல வானமும் உன் மேல் குடையாய் நிற்குமோ
அடை மழையும் உன் மேல் சாரலாய் சி்ந்துமோ
சூறாவளியும் உன் மூச்சுக் காற்றாய் வீசுமோ
உனக்காக சங்க இலக்கியமும் புது கவிதையாகுமோ
பூக்களும் உன்னுடன் பேசுமோ
சிட்டுக் குருவியும் உன்னுடன் பாடுமோ
என்னுடன் நீயும் கொஞ்சம் பேசுமோ
பனித்துளிப் போல் தோன்றி மறையும் என் சிறு வாழ்வில்
சில நிமிடம் உன் முகம் தனை காட்டிச் செல்வாய்
நீ எனை பார்த்துப் பூ போல் புன்னகை செய்தாலும்
என் நெஞ்சில் புயல் போல் கூதூகளம் கண்மணியே