உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Sep 23, 2013

Sep 2013

அடர்ந்த படர்ந்த மலைகளும் உன் பின்னால் சிறியதாய் தோன்றுமோ
ஆழ்க்கடலும் உன் அருகே குளமாய் தோன்றுமோ
நீல வானமும் உன் மேல் குடையாய் நிற்குமோ
அடை மழையும் உன் மேல் சாரலாய் சி்ந்துமோ
சூறாவளியும் உன் மூச்சுக் காற்றாய் வீசுமோ
உனக்காக சங்க இலக்கியமும் புது கவிதையாகுமோ
பூக்களும் உன்னுடன் பேசுமோ
சிட்டுக் குருவியும் உன்னுடன் பாடுமோ
என்னுடன் நீயும் கொஞ்சம் பேசுமோ

​​​பனித்துளிப் போல் தோன்றி மறையும் என்​ சிறு ​​வாழ்வில்
சில நிமிடம் உன் முகம் தனை காட்டிச் செல்வாய்

நீ எனை பார்த்துப் பூ போல் புன்னகை செய்தாலும்
என் நெஞ்சில் புயல் போல் கூதூகளம் கண்மணியே