உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jun 6, 2015

தீரா காதல் - கடந்த காலம்

குறிஞ்சி தமிழே தீரா காதல் கொண்டேன்
உன்னதமானேன் உன்மீது!
அருவியாய் மலர்ந்து ஆறாய் வளர்ந்து
கடலில் கலந்தேனே தவிர
நெய்தல் மேல் காதலல்ல என்றாய்