குறிஞ்சி தமிழே தீரா காதல் கொண்டேன்
உன்னதமானேன் உன்மீது!
அருவியாய் மலர்ந்து ஆறாய் வளர்ந்து
கடலில் கலந்தேனே தவிர
நெய்தல் மேல் காதலல்ல என்றாய்
உன்னதமானேன் உன்மீது!
அருவியாய் மலர்ந்து ஆறாய் வளர்ந்து
கடலில் கலந்தேனே தவிர
நெய்தல் மேல் காதலல்ல என்றாய்